சரியா எழுதுறதவிட தெளிவா எழுதுறது முக்கியம் !
தேர்வுக்கு முதல்நாளே மனரீதியா ஆயத்தம் ஆகிடுங்க. தேர்வு நாள் அன்று காலையில் எதுவும் படிக்காதீங்க. தேர்வு அறையில் வினாத்தாளை படித்து பார்க்க, விடைத்தாள் முகப்பு பக்கம் நிரப்புவதில் கவனம் செலுத்துங்கள்.
