Browsing Tag

கொளத்தூர் மணி

உண்மை எப்போதும் இயல்பானது… பொய் என்றும், மோசடி செய்வது…

எல்லா விதத்திலும் உயர்ந்த மனிதர்களான அவர்கள் இருவருமே, "உண்மை காலணிகளை அணிவதற்கு முன்பே, பொய் உலகம் முழுவதும் பாதி சுற்றி வந்துவிடும்" என்பதை இந்த விசயத்தில் ஏற்கவில்லையே என்கிற வருத்தம் இருந்தது.

சேலம் பெரியார் பல்கலையில் ஜாதீயப் பாகுபாடு ! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் கொளத்தூர் மணி !

சேலம் பெரியார் பல்கலையில் ஜாதீயப் பாகுபாடு, வன்கொடுமை நிலை தமிழக அரசு தலையிட்டு தமிழ்த் துறைப் பேராசிரியர் பெரியசாமி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்