தேனி மாவட்டம், தேனி தாலுகா, பூமலை குண்டு கிராமத்தில் விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைக்க பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜி.எஸ்.டி. முறையில் மாற்றம் கொண்டு வரும்போது, மாவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் மற்றும் இது நுகர்வோரின் செலவை நேரடியாக குறைப்பதோடு தொழிலாளர் குடும்பங்களுக்கும் பெரிதும் பயனளிக்கும்”
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் (TNGCTA) சார்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் முன்பாக 20-08-2025 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்