உண்மை எப்போதும் இயல்பானது… பொய் என்றும், மோசடி செய்வது…
எல்லா விதத்திலும் உயர்ந்த மனிதர்களான அவர்கள் இருவருமே, "உண்மை காலணிகளை அணிவதற்கு முன்பே, பொய் உலகம் முழுவதும் பாதி சுற்றி வந்துவிடும்" என்பதை இந்த விசயத்தில் ஏற்கவில்லையே என்கிற வருத்தம் இருந்தது.
