Browsing Tag

கோ.வி.லெனின்

தங்கள் பிம்பமும், தாங்கள் உருவாக்குகிற பிம்பமும் நொறுங்கிவிடும் என்ற பதற்றம்தான்

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எத்தகைய அரசியல் சூழல் உள்ளதோ அதற்பேற்ப, எல்லாக் கட்சிகளுமே அவரவருக்கான வியூகங்களை வகுப்பதும், இறுதியாக, தங்கள் நிலைப்பாட்டிற்கேற்ப உறுதியான ஒரு முடிவை எடுப்பதும் தொடர்ந்து நிகழ்வதுதான்.

யார் அந்தத் தியாகிகள்? ஏன் கொல்லப்பட்டார்கள்?

இந்திய சுதந்திரத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே, அன்றைய இடைக்கால அரசின் நடவடிக்கைகளால் நாடெங்கும் கம்யூனிஸ்ட்டுகளைத் தேடித் தேடி கைது செய்தது காவல்துறை.