Browsing Tag

கௌரிசங்கர்

“நூலக ஆர்வலர்” விருது பெற்ற சமூக நல ஆர்வலர் !

தமிழ்நாடு அரசு நூலக ஆர்வலர் விருது – 2௦25, சமீபத்தில் சென்னையில் பெற்றுள்ளார் கௌரிசங்கர். கோயம்புத்தூர்  மாநகராட்சி, சௌரிபாளையம் கிளை நூலகத்தின் முப்பது ஆண்டுகளுக்கு மேலான தீவிர வாசகர் அவர்.