வழியில் சங்ககிரி டோல்கேட் அருகில் உள்ள ஒரு டீ கடையில் பேருந்து நின்ற போது சங்கர் தான் கொண்டு வந்த தங்க நகை பையை பேருந்தில் வைத்துவிட்டு இறங்கியுள்ளார்.
அன்றாட வாழ்க்கையை நடத்த, வைகுந்தம் மற்றும் அருகிலுள்ள சந்தைகளுக்கு சென்று காய்கறிகளை வாங்கி விற்பனை செய்வது அவர் வழக்கமான தொழிலாக இருந்தது. இந்தநிலையில், மாடு வாங்கி பால்