Browsing Tag

சாதிவெறி

கவின்குமார் கொலையே தமிழ்நாட்டின் கடைசி ஆணவக்கொலையாக இருக்கட்டும்! மதியவன் இரும்பொறை

தமிழ்நாடு காவல்துறை இராஜபாளையம் மணிமுத்தாறு படைப்பிரிவுகளில் சார்பு ஆய்வாளர்கள் ஆவர். சுபாசினியின் பெற்றோர் திட்டமிட்டுத் தான் சுர்ஜித் வழியாக தனது மகனை

வெறும் விளம்பரங்களைக் காண்பித்தே வெற்றிகரமான ஆட்சியை நடத்த முடியுமா? அதியன் பதில்கள் (பகுதி- 7)

தற்போது மகளிருக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்கிவரும் நிலையில் பண்டிகைக்காலப் பரிசு வினியோகம் அரசுக்குக் கூடுதல் செலவு தானே? மக்கள் நலனுக்குச் செலவிடுவதுதான் அரசின் தலையாய, முதன்மையான நோக்கமாகும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கும்போது…

அடுத்தவேளைச் சோத்துக்கு… வக்கற்றுக் கிடந்தாலும், விட்டுப் போகல… சொந்த சாதிப் பெருமிதம்!

அடுத்தவேளைச் சோத்துக்கு... வக்கற்றுக் கிடந்தாலும், விட்டுப் போகல... சொந்த சாதிப் பெருமிதம்! சாதி மறுத்து காதல் திருமணம் செய்து கொண்ட தற்காக பெற்ற மகளையே, சித்திரவதை செய்து ஆணவக்கொலை செய்திருக்கிறார்கள் சாதிவெறி பெற்றோர்கள்.…