கோவையில் தலைக்கவசம் அணியாதோருக்கு போலீஸ் கடுமையான penalty போடுகின்றனர். ஆனால் தஞ்சையில் இந்த கெடுபிடிகள் இல்லாத காரணத்தால் பெரும்பாலோனோர் தலைக்கவசம் அணியாமலேயே வண்டி ஓட்டுகின்றனர்.
திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் தான் இந்த கூத்து. சுமார் 83 கி.மீ. நீளம் கொண்ட இந்த சாலையில், சுமார் 60 கிலோமீட்டர் தூரம் வரையில் மையத்தடுப்பே இதுவரையில் இல்லை என்பதுதான் சோகம்