திருப்பரங்குன்றத்தில் சில விஷமிகள் தங்களின் சொந்த நலனுக்காக கலவரத்தைத் தூண்ட பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள். அத்தகைய கலவரக்காரர்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம் முயன்று வருகிறது.
மதுரை "1000 ஆண்டு கால பழமையான திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று கூறும் துணிச்சல் திமுகவுக்கு வந்துள்ளது" என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய நிலையில்,