மாநில அளவில் சிறுகதைப் போட்டியையும் நடத்துகிறார்கள். பேராசிரியர் முனைவர் அய்க்கண் – அருளரசி வசந்தா நினைவுச் சிறுகதைப் போட்டியாக அதனைச் செம்மையுடன் நடத்தி வருகின்றனர்.
அயல்நாட்டுக் கவிஞர்கள் பலரது ஹைக்கூ, தன்முனைக் கவிதைகள், சிறுவர்களுக்கான புத்தகங்கள் போன்றவற்றை நூலேணி பதிப்பக வளாகத்தில் வாசகர்கள் விரும்பி வாங்கிச்சென்றதாக பதிப்பக உரிமையாளர்...