Browsing Tag

சிவகாசி செய்திகள்

மாபெரும் சிறப்பு “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் ! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு !

முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரத்த பரிசோதனை, ஈ.சி.ஜி. உள்ளிட்ட ரூ.3,000 மதிப்பிலான மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.

கட்டுக்கட்டாகப் பணம் ! வசமாக சிக்கிய பொறியாளர் !

புதிய மின்சார இணைப்பு வழங்குதல், மின்வாரிய திட்ட அனுமதிகள், மீட்டர் சம்பந்தப்பட்ட கோப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பத்மா லஞ்சம் பெற்றதாக பொதுமக்கள் முன்பே புகார்கள் அளித்து வந்ததாக கூறப்படுகிறது,

30 ஆண்டுகால கனவை நனவாக்கிய முதல்வா் !

பள்ளி, கல்லூரி மாணவர்கள், பட்டாசு மற்றும் அச்சகத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ரயில்வே கேட் மூடப்பட்டால் கடும் சிரமத்தை எதிர்நோக்கியதால், இந்த மேம்பாலம் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது.

கட்சி விட்டு விலகி விடுங்கள்! எச்சரித்த முன்னாள் அதிமுக அமைச்சர் !

சிவகாசியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் – “பணி செய்யவில்லை என்றால் ஒதுங்கி விடுங்கள்!” – அதிமுக கட்சிக்காக உழைக்க வெளியில் ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்

களத்திற்கு வராத மாநகராட்சி மேயர்! குற்றம்சாட்டும் மாமன்ற உறுப்பினர்கள் !

6 வதுவார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிகா பேசும்போது, “சிவகாசி நகரில் குப்பை அள்ளுதல், கழிவறை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை

”பாமக என்றாலே தலைவர் அன்புமணி தான்” – மாநில பொருளாளர் திலகபாமா உறுதி !

கூட்டத்தில், அன்புமணியின் வருகையை முன்னிட்டு நடைபெறும் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற தேவையான ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.

இளைஞர்கள் மரணம் – விபத்தா? கொலையா? சந்தேகத்தில் உறவினர்கள் போராட்டம்!

இருவரும் சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் நோக்கி சென்றபோது, கீழாண்மறை நாடு அருகே டிராக்டர் மோதியதில் படுகாயமடைந்தனர்.

பத்து பைசா பிரியாணி … சும்மா வாசனை காட்டி ஏமாத்திட்டாங்க !

“இரண்டு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம், இரண்டு மட்டன் பிரியாணிக்கு சிக்கன் 65 இலவசம்” என சுவையான வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டன.

டாப்-5 இல் இந்தியா – DRDO விஞ்ஞானி தில்லி பாபு பெருமிதம் !

ஐக்கிய நாடு சபையில் 193நாடுகள் உள்ளது, வெறும் 7 நாடுகளில் மட்டும்தான் நவீன போர் விமானங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது. அதில் நம்முடைய இந்தியாவும் ஒன்று.

தொடரும் பட்டாசு ஆலை கொடூரங்கள் ! 3 பேர் பலி ! 3 பேர் படுகாயம் !

இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் தொழிலாளர்கள் பணியின் போது மூலப்பொருள் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது,