Browsing Tag

சிவகாசி செய்திகள்

”பாமக என்றாலே தலைவர் அன்புமணி தான்” – மாநில பொருளாளர் திலகபாமா உறுதி !

கூட்டத்தில், அன்புமணியின் வருகையை முன்னிட்டு நடைபெறும் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற தேவையான ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.

இளைஞர்கள் மரணம் – விபத்தா? கொலையா? சந்தேகத்தில் உறவினர்கள் போராட்டம்!

இருவரும் சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் நோக்கி சென்றபோது, கீழாண்மறை நாடு அருகே டிராக்டர் மோதியதில் படுகாயமடைந்தனர்.

பத்து பைசா பிரியாணி … சும்மா வாசனை காட்டி ஏமாத்திட்டாங்க !

“இரண்டு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம், இரண்டு மட்டன் பிரியாணிக்கு சிக்கன் 65 இலவசம்” என சுவையான வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டன.

டாப்-5 இல் இந்தியா – DRDO விஞ்ஞானி தில்லி பாபு பெருமிதம் !

ஐக்கிய நாடு சபையில் 193நாடுகள் உள்ளது, வெறும் 7 நாடுகளில் மட்டும்தான் நவீன போர் விமானங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது. அதில் நம்முடைய இந்தியாவும் ஒன்று.

தொடரும் பட்டாசு ஆலை கொடூரங்கள் ! 3 பேர் பலி ! 3 பேர் படுகாயம் !

இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் தொழிலாளர்கள் பணியின் போது மூலப்பொருள் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது,

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கோரி தொழிலாளர்கள் போராட்டம் !

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் ஆலையை ஆய்வு செய்தனர், அப்போது போதிய பாதுகாப்பு வசதி இல்லை என அதிகாரிகள் ஆலையை சஸ்பெண்ட் செய்து...

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! தலை சிதறி ஒருவர் பலி 6 பேர் படுகாயம் !

தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும்போது, திடீரென மணி மருந்து கலவை மூலப்பொருள் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது,

பட்டாசு ஆலை விபத்துக்கு காரணமே போலீசுதான் …  சாத்தூர் எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு !

வெம்பக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் நம்பிராஜன் மீது சட்டவிரோதமாக இயங்கும் பட்டாசு ஆலைகளுக்கு கையூட்டு பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல்

நெஞ்சை உலுக்கும் கோரம் ! வெடித்து சிதறிய பட்டாசு ஆலை ! சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி !  சாத்தூர் சோகம்…

சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் சிவகாசியை சேர்ந்த கமல் குமார் என்பவருக்கு சொந்தமான நாக்பூர்  உரிமம் பெற்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் பணியிட மாற்றம் !

சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறையின் இணை மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.