Browsing Tag

சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி நகா்

எங்களுக்கு எதிரா சாட்சியா சொல்லப்போற … ஓட ஓட விரட்டி கொல்லப்பட்ட கொடூரம் !

நேற்று முன்தினம் கணேஷ்பாண்டியன் தேனியில் இருந்து இரவு 9 மணியளவில் சிவகாசி திரும்பி, வீட்டருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கோகுல்குமார், கணேச பாண்டி, ராஜேஷ், பிரவீன் குமார் ஆகியோர் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.