Browsing Tag

சீகன்பால்கு

பொறையாறில் பொதிந்துள்ள 16 ஆம் நூற்றாண்டு பாரம்பரியம் !

1706 இல் தரங்கம்பாடிக்கு வந்த சீகன்பால்கு பொறையாரில் உள்ள ஒரு கிராமமான இன்றளவும் கடுதாசிபட்டறை என்று அழைக்கப்படுகிற இடத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக இயந்திரம் மூலம் அச்சடிக்கக்கூடிய அச்சகத்தை அமைத்தார்.