Browsing Tag

சுயமரியாதைத் திருமணம்

மொழி, இனம், ஜாதி, மதம், நாடு கடந்த திருமணம்…

மணப்பாறை, திருக்குறள் பயிற்றகப் புலவர் நாவை சிவம் அவர்கள், பார்ப்பனப் புரோகித மறுப்பு தமிழ்நெறித் திருமணமாக, திருக்குறள் நெறித் திருமணமாக மிகச்சிறப்பாக இதை நடத்தி வைத்தார்.