Browsing Tag

சுற்றுச்சூழல்

இளையோரும் அரசியலும்!

இளைஞர்கள் சமூகத்தின் உயிர்ச்சுடராகக் கருதப்படுகின்றனர். கார்ல் மார்க்ஸ் சொன்னது: 'இளைஞர்களின் சிந்தனைச் சக்தி சமூக மாற்றத்திற்கு தீப்பொறியாகும்'.

பாதுகாப்பு வளையமே மரத்தின் உயிரையே மாய்க்கும் அவலம் !

மரத்தை காக்கவே போடப்பட்ட பாதுகாப்பு வளையமே, பொதுமக்கள் அலட்சியத்தால் மரத்தின் உயிரையே மாய்க்கும் சூழ்நிலைக்குக் காரணமாகி இருப்பது கவலைக்குரியதாகும்.

இதை பண்ணினா தான் ஒரு இனம் உயிர் வாழ முடியும் !

சுற்றுச்சூழல் அமைப்பை வைத்து மனிதனோ அல்லது விலங்குகளோ தன்னுடைய தேவைகளின் அடிப்படையில் பரிணாம வளா்ச்சி அடைக்கின்றது

மலை போல் குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள் – தொற்று நோய் பரவும் அபாயம் !

உத்தமபாளையம் மதுபான கடை சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்கள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால்,

காக்கை குருவி எங்கள் ஜாதி ! சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்டி வரும் குடும்பம் !

சிட்டுக்குருவி என்றொரு பறவையினம் ஒரு காலத்தில் இருந்தது என்றும் சொல்கிற அவல நிலையில் இருக்கின்றோம். விவசாயிகளுக்குப் பறவையினங்கள் உதவி வருவதை ...

பள்ளி மாணவர்களுக்கு பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு !

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு வழியாக முனைவர் ஆரோக்கியசாமி அறக்கட்டளை சார்பாக பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு விராலிமலை குன்னத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.