தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் V.J. செந்தில் பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விலகல் முடிவை எடுத்திருப்பதாகவும் பதிவிட்டிருப்பதுதான்
இந்தமுறை எப்படியும் ஒரு ஐந்து இடங்களில் எங்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடுவார்கள் என்பதே எங்களுக்கான ஒரு அங்கீகாரம்தானே?” என்கிறார், டாக்டர் செந்தில்.