Browsing Tag

ஜீயபுரம் காவல் நிலையம்

குளிக்க சென்றவா் மீது கொலை முயற்சி ! குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது!

திருக்கோகர்ணம் புதுக்கோட்டை மாவட்டம் என்பவர் மேற்படி ஜோசப்ராஜ் என்பவரிடம் ஒரு பீர் பாட்டில் துண்டைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.800 பணம் மற்றும் மொபைல் போனை எடுத்துச் சென்றுள்ளார்.

மூதாட்டியை மிரட்டி பணம், நகை பறிப்பு! வாலிபா் கைது!

தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கைகளால் தாக்கி அவர் அணிந்திருந்த 4 கிராம் மதிப்புள்ள தங்கக் கம்மல் மற்றும் ரூ.3000 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் !

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தரசநல்லூர், காமராஜபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி......