என் இருப்பிடம் போக , கிளை ஆறாக அனன்டாபட்டி வழியாக சென்று என் அண்ணனோடு ( திருப்பத்தூர் பெரிய ஏரி) கலந்து , அங்கிருந்து ஊத்தங்கரை பாம்பாறில் பயணித்து தென்பெண்ணை நதியோடு கடலில் சங்கமிக்கிறேன் இதுதான் என் வரலாறு.
ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கிய கருப்பு ஆடுகள் - சாட்டையை சுழற்றிய ரயில்வே எஸ்.பி !
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை காத்திருப்பு அறையில் பதுக்கிவைத்த இரு ரயில்வே போலீசார்கள் பணியிடை…