Browsing Tag

தக்ஷிணாமூர்த்தி

பாவங்களை போக்கும் நிரஞ்சனேஸ்வரர் கோவில்! ஆன்மீக தொடா்

காசிப முனிவர் பொதுமக்களின் நலன் கருதி மாபெரும் யாகம் நடத்தினார். அந்த சமயம் யாக குண்டத்தின் முன்பாக மாயன், மலையன் என்ற இரு அரக்கர்கள் தோன்றினர்.‌ அவர்கள் எங்களை அழிக்க யாகம் செய்கிறாயா என்று காசிப முனிவர் நடத்திய யாகத்தை அழித்தனர். யாக…

குபேரரின் குமாரர்கள் வழிபட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்! ஆன்மீகப் பயணம் தொடர் 9

கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் வீற்றிருக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும். தல இறைவனின் திருமேனி முற்றிலும் மரகதத்தால் செய்யப்பட்டது. எனவே, இத்தல லிங்கம் மரகதலிங்கம் என்றே அழைக்கப்படுகிறது.