Browsing Tag

தஞ்சாவூர் செய்திகள்

மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தின் மளமகிழ் சங்கமக்கூட்டம்!

உச்ச நீதிமன்றம் கிராமப்புறங்களில் 500-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளைத்திறக்க அனுமதி வழங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியி பேரிடியாக அதிர்ச்சியூட்டும் செய்தியாக வந்து விழுந்திருக்கிறது.

பட்டா வில் திருத்தம் செய்ய இரண்டு இலட்சம் இலஞ்சம்! கைதான தாசில்தார்!

11070 சதுர அடி கொண்ட அந்த நிலத்திற்கான வருவாய்த்துறை பதிவில் தவறுதலாக, “ஆணையர், திருச்சி மாநகராட்சி” என்பதாக இருந்திருக்கிறது. இந்த பிழையை நீக்கி தமது பெயருக்கு பட்டா

அறுவடைக்கு காத்திருந்த வேளையில் அடைமழையால் நேர்ந்த சோகம் !

வடகிழக்கு பருவ மழையில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்வயல்களிலும் மழைநீர் சூழ்ந்தது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சிறைக்காவலர் தற்கொலை : என்னதான் நடக்கிறது சிறைத்துறையில் ?

சிறைக்குள் சர்வ சாதாரணமாக புழங்கும் கஞ்சா, செல்போன்கள். சிறப்பு வசதிகளை அனுபவித்து வரும் ரவுடிகள் செல்வாக்கு மிகுந்த கைதிகள். சிறைக் கைதிகளுக்கான உணவு வழங்குவதில் ஊழல். காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தியதில் ஊழல். பணியிட மாறுதல் வழங்குவதில்…

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சையில் நடைபெற்ற கம்பன் பெருவிழா !

கம்பன் கழகத்தை துவக்கிய புலவர் ஆ.பசுபதி மறைவையடுத்து, கழகத்தின் பொறுப்பை ஏற்று முன்னாள் அமைச்சர் சி.கா.மி. உபயதுல்லா திறம்பட நடத்தியும் வந்தார்.

இனியும் யாரும் எங்களுக்காகக் கெஞ்ச வேண்டாம் … கண்ணீர் விட்ட ஈகியரின் தாய் !

பேரணி நூற்றுக் கணக்கானவர்களுடன் வீதி வலம் வந்து விக்னேஷ் நினைவுச் சின்னம் அமைந்திருக்கும் இடத்தை அடைந்தது. இறுதியாக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

குறிவைக்கப்பட்ட பாமக பிரமுகர் … பத்தாண்டு கால பகை … பின்னணி என்ன ?

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்குள் நேற்று காலை காரில் வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல், பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்குள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.

கொன்றைக்காடு கொண்டாடும் காலகம் கிராமத்து மாணவி !

கொன்றைக்காட்டைச் சுற்றிலும் 20 கிலோமீட்டர் சுற்றளவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புறப் மாணவர்களுக்குக் கல்விக்கோவிலாக திகழ்கிறது கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி.

பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களுக்கான மருத்துவ முகாம் !

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டாட்சி அலுவலகத்தில் காதாட்டிபட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி மருத்துவ முகாம்

அப்பா, அம்மாவிடம் திரும்பி போக கூடாது ! விரட்டிய நினைவுகள், வென்ற உறுதி !

என் அப்பா, அம்மா விடம் திரும்பி போக கூடாது என்கிற வைராக்கியம் தான் இந்த நிமிடம் வரை என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.