Browsing Tag

தஞ்சாவூர் செய்திகள்

அரசு கட்டிடம் இன்றி அல்லாடும் திருவையாறு கிளை நூலகம் !

40,000-க்கும் மேற்பட்ட நூல்கள், 6000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட நூலகமாக, தினமும் 100-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகையுடன் இயங்கிவரும் நூலகமாக இருந்து வருகிறது.

திருச்சபைக்குள் சிக்கிய ரகசிய கேமரா… பெண்களை ஆழம் பார்த்த போதகர்கள் கைது !

ஊழியம் என்கிற பெயரில் சபைக்கு வரும் தாழ்த்தப்பட்ட  ஏழைப் பெண்களை குறி வைத்து  உதவி செய்வதுபோல் நடித்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி  மதமாற்றம் செய்வது மட்டுமல்லாமல் தனது காம இச்சைக்கு பயன்படுத்தும்

தஞ்சை நகரின் அழகை சீர்குலைக்கும் பன்றிகள் !

நாஞ்சிக்கோட்டை பிரதான சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றக் கோரியும் கடந்த டிசம்பர் – 05, வெள்ளிக்கிழமை அன்று தஞ்சை சாந்திப்பிரியா திருமண மண்டபம் எதிரில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

நீல நிறமாக மாறும் பால்! சிவன் கோயில் விஷ்ணு துர்கை அதிசயம்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது வடகுரங்காடுதுறை.

மாற்று திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமை! குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல்!

22 வயது மாற்று திறனாளி (வாய்பேச முடியாதவர்) பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த எதிரிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தின் மளமகிழ் சங்கமக்கூட்டம்!

உச்ச நீதிமன்றம் கிராமப்புறங்களில் 500-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளைத்திறக்க அனுமதி வழங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியி பேரிடியாக அதிர்ச்சியூட்டும் செய்தியாக வந்து விழுந்திருக்கிறது.

பட்டா வில் திருத்தம் செய்ய இரண்டு இலட்சம் இலஞ்சம்! கைதான தாசில்தார்!

11070 சதுர அடி கொண்ட அந்த நிலத்திற்கான வருவாய்த்துறை பதிவில் தவறுதலாக, “ஆணையர், திருச்சி மாநகராட்சி” என்பதாக இருந்திருக்கிறது. இந்த பிழையை நீக்கி தமது பெயருக்கு பட்டா

அறுவடைக்கு காத்திருந்த வேளையில் அடைமழையால் நேர்ந்த சோகம் !

வடகிழக்கு பருவ மழையில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்வயல்களிலும் மழைநீர் சூழ்ந்தது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சிறைக்காவலர் தற்கொலை : என்னதான் நடக்கிறது சிறைத்துறையில் ?

சிறைக்குள் சர்வ சாதாரணமாக புழங்கும் கஞ்சா, செல்போன்கள். சிறப்பு வசதிகளை அனுபவித்து வரும் ரவுடிகள் செல்வாக்கு மிகுந்த கைதிகள். சிறைக் கைதிகளுக்கான உணவு வழங்குவதில் ஊழல். காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தியதில் ஊழல். பணியிட மாறுதல் வழங்குவதில்…

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சையில் நடைபெற்ற கம்பன் பெருவிழா !

கம்பன் கழகத்தை துவக்கிய புலவர் ஆ.பசுபதி மறைவையடுத்து, கழகத்தின் பொறுப்பை ஏற்று முன்னாள் அமைச்சர் சி.கா.மி. உபயதுல்லா திறம்பட நடத்தியும் வந்தார்.