இங்கு சுற்றியுள்ள பொதுமக்கள் தினந்தோறும் திருக்காட்டுப்பள்ளி வந்து செல்வார்கள். இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் பூண்டி மாதா பேராலயம் உள்ளதால் தினம் பல போ் அங்கு தரிசனம் செய்ய வந்து செல்வார்கள்.
குளம் வாய்க்கால் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கவும் மின்கம்பம் பழுதுபட்டதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அரசு கட்டிடங்களை கண்காணித்து வைத்திருக்க வேண்டும்
தஞ்சாவூர் திருச்சி - தேசிய நெடுஞ்சாலை சானூரப்பட்டியில், செங்கிப்பட்டி பொன்.க.ஸ்டாலின் வணிக வளாகத்தில் அமையப்பெற்ற 139-வது கிளையை அக்-10 அன்று பரஸ்பர ஸகாய நிதியின் தலைவர் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி. திறந்து வைத்தார்.