Browsing Tag

தஞ்சை க.நடராசன்.

முதல்வா் கா்நாடக செல்ல கூடாது – விவசாயிகள் தா்ணா போராட்டம் !

ஊழல் செய்த நீா்வளம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோஷமிட்டு வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலக கூட்ட அரங்கின் 

தடுமாறி விழும் பொதுமக்கள் ! அமைச்சர் தொகுதியின் அவல நிலை !

இரவு நேரங்களில் எரியாத மின்விளக்கினால்  இருட்டில் அனைவரும் எது சாலை எங்கே போவது என தடுமாறியவர்களும் உண்டு. இந்த சாலையில் செல்லும்  வாகனங்களின்  டயர்கள் பழுதாய் போகும் அவல நிலையில் உள்ளது.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் என்னாச்சு?

திட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் பல கிராமங்களுக்கு இன்னும் முறையான குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை.

விவசாயிகள் பாதுகாப்புச்சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

திருச்சியில் உள்ள ஆற்றுப்பாதுகாப்புபக் கோட்டத்திலும், வெண்ணாறு வடிநிலக் கோட்டத்திலும் நடைபெற்ற ஊழலுக்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழியுறுத்தியும்

தஞ்சையில் விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டம்

கூட்டத்தின் முத்தாய்ப்பாக இது வரையிலும் யாரும் செய்யாத வகையில் பிறருக்கு  உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு அறுசுவை உணவு கொடுத்து சிறப்பு செய்தார்.

ரயில் நிலையமா? புதர் மண்டிய காடா?

திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து பொன்மலை ரயில் நிலையம் வரையிலான பகுதியில், இரயில்களை உரசி செல்லும்படியாக முள்செடிகள் வளர்ந்து நிற்கின்றன.

தூர்ந்துவிடும் நிலையில் ஏரி! காசு பார்த்த கழகங்கள்! பரிதாபத்தில் விவசாயிகள் !

9 மதகுகள் உள்ள ஏரியில் 1.25 மில்லியன்  லிட்டர் நீரை சேமிக்க முடியும். இந்த ஏரியை முறையாக தூர்வாரி பராமரித்தால் மூன்று போகம் விவசாயம் செய்யலாம் என்ற நிலையில், இப்படி ஒரு அவலம் விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. 

அது என்ன பாகிஸ்தான் பார்டரா ?!

திருச்சியில் இருந்து கல்லணை வரை வரும் பேருந்து கிளிக்கூடு என்ற இடத்தில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பிச்சென்று விடுவதால், அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி வரும் பொதுமக்கள் நெடுதூரம் நடந்து வந்து பேருந்து ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

கானல் நீராகிப் போனதா? கலைஞரின் கனவு இல்லம் திட்டம் !

தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் விதமாகவும் குடிசைகள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் விதமாகவும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

குறட்டை விட்டு தூங்குகிறதோ, நெடுஞ்சாலைத்துறை?

தார்ச்சாலை என்று சொல்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. குறிப்பாக, சித்திரக்குடி மாரியம்மன் கோவில் அருகில் சாலையின் குறுக்கே உருவான பள்ளம் பல ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது.