Browsing Tag

தஞ்சை க.நடராசன்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்படுமா?

ரயில் நிலையத்தில் பின்புறம் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரையின்றி வெயில், மழையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

கட்சிகள் மாறினாலும் மாறாத காட்சிகள் !

அடஞ்சூர் என்ற கிராமத்திலிருந்து போர்வெல் மூலம் தண்ணீர் உறிஞ்சு எடுக்கப்பட்டு, பைப்லைன் வழியாக இந்த நீர்த்தேக்கத்தொட்டிக்கு கொண்டு வரப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

திருவையாறு: உதயசூரியன் உதிக்குமா? குக்கரில் – விசில் வருமா?

திமுக சார்பில் போட்டியிடும் துரை.சந்திரசேகரன் அடிப்படையில் வழக்கறிஞர். தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். இதே தொகுதியில் 7 முறை போட்டியிட்டு 5 முறை வெற்றிபெற்றவர்

வாய்க்காலாக மாறிய வெண்ணாறு !

கல்லணையில் இருந்து பிரியும் கிளை ஆறுகளில் ஒன்றுதான் வெண்ணாறு. தஞ்சாவூர் தொடங்கி நாகை வரையில் பயணிக்கிறது. காவிரிக்கு இணையாக அகலத்தை கொண்டது வெண்ணாறு.

கூகுள் பே செய்ய சொல்லி கட்டாயப்படுத்தலாமா ?

கூலி வேலைக்கு செல்பவர்களிடமும், பள்ளி மாணவர்களிடமும் ஆண்ட்ராய்டு போன் இருக்குமா? அப்படியே இருந்தாலும் கூகுள் பே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியை கொண்டிருக்கிறார்களா?

அரசு கட்டிடம் இன்றி அல்லாடும் திருவையாறு கிளை நூலகம் !

40,000-க்கும் மேற்பட்ட நூல்கள், 6000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட நூலகமாக, தினமும் 100-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகையுடன் இயங்கிவரும் நூலகமாக இருந்து வருகிறது.

தஞ்சை நகரின் அழகை சீர்குலைக்கும் பன்றிகள் !

நாஞ்சிக்கோட்டை பிரதான சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றக் கோரியும் கடந்த டிசம்பர் – 05, வெள்ளிக்கிழமை அன்று தஞ்சை சாந்திப்பிரியா திருமண மண்டபம் எதிரில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

விடிவுகாலம் எப்போது? அல்லல்படும் பொதுமக்கள்!

இங்கு சுற்றியுள்ள பொதுமக்கள் தினந்தோறும் திருக்காட்டுப்பள்ளி வந்து செல்வார்கள். இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் பூண்டி மாதா பேராலயம் உள்ளதால் தினம் பல போ் அங்கு தரிசனம் செய்ய வந்து செல்வார்கள்.

அறுவடைக்கு காத்திருந்த வேளையில் அடைமழையால் நேர்ந்த சோகம் !

வடகிழக்கு பருவ மழையில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்வயல்களிலும் மழைநீர் சூழ்ந்தது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கலந்தாய்வு கூட்டம் !

குளம் வாய்க்கால் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கவும் மின்கம்பம் பழுதுபட்டதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அரசு கட்டிடங்களை கண்காணித்து வைத்திருக்க வேண்டும்