பல்கலைக்கழகங்களின் அன்றாட செயல்பாடுகளில் தலையீடு : வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு உரிமையில்லை துணைவேந்தர் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலைப் பெறவேண்டும்.
பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயி கலைஞரை திட்டுவான். சென்னை மெட்ரோவில் போறவன் கலைஞரை திட்டுவான். கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.