Browsing Tag

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்

அதிகாரிகளின் உத்தரவை மதிக்காத அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் !

திருச்சி – பெரம்பலூர் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்துகள் நின்று செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பல ஆண்டுகளாகவே தொடரும் சிக்கலாகவே இருப்பதாக குறிப்பிடுகிறார்கள், பயணிகள்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு கூடுதல் பேருந்துகள் அறிவிப்பு!

அனைத்து  முக்கிய நகரங்களிலிருந்து  அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப  இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

கூடுதல் மகளிர் விடியல் பயண பேருந்தை துவக்கி வைத்த அமைச்சர்!

தேவராயநேரி பகுதி பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்று வர ஏதுவாக கூடுதல் மகளிர் விடியல் பயண பேருந்து இயக்கம்

196 கூடுதல் நடைகள்… 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு … பஞ்சப்பூர் அப்டேட்ஸ் !

திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம்   செயல்பாட்டிற்கு வருவது ...

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு நிதி உதவி !

கும்பகோணம் தலைமையகத்தில் பணியின்போது இறந்த  பணியாளர் குடும்பம் மற்றும்  43  ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ. 26 லட்சத்து ஐம்பதாயிரம்  மதிப்பில் நிதி உதவி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புதிய நிர்வாக இயக்குநர் பதவியேற்பு !

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,  கும்பகோணம் தலைமையகத்தில் புதிய நிர்வாக இயக்குநராக K.தசரதன் அவர்கள்  (04-07-2025)  பணி ஏற்றுக்கொண்டார்.

மகளிர் விடியல் பயண புதிய பேருந்து துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி .

மகளிர் விடியல் பயண புதிய பேருந்து மற்றும் நான்கு புதிய புறநகரப் பேருந்துகளை  துவக்கி வைத்த  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .         

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் டீசல் பங்க் அமைக்க அடிக்கல் நாட்டு விழா

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்க கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் இரா பொன்முடி ,

அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலா்கள் பணி நிறைவு பாராட்டு விழா

திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் பொதுமேலாளர் திரு.டி. சதீஷ்குமார் அவர்கள் தலைமையில் பணி நிறைவு பாராட்டு

10-ம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அரசு பேருந்து நடத்துனரின் மகள்!

கும்பகோணம் மண்டலத்தில் பணபுரியும் நடத்துனர் திரு.வெங்கடேசன் அவர்களின் மகள்    செல்வி. V. சோபியா 10-ம் வகுப்பு பொது தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள்