மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், இந்தக் காவல் துறை அராஜகத்தையும், சட்டமீறலையும் தமிழ்நாட்டின் ஒரு பகுதி மக்கள் கொண்டாடும் நிலைக்கு அரசியல் சூழல் நச்சுமயமாக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் இதுபோன்ற முன்னுதாரணம் இதுவரை எந்த மாவட்டத்திலும் அமல்படுத்தப்படவில்லை. இதுவே முதல்முறை. கடந்த 2021 கொரோனா காலத்தில், ஊரடங்கு அமலில்