கோவில் மூங்கில் மரங்கள் தீ வைப்பு! மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
துறையூர் காசி விஸ்வநாதர் கோவில் தலவிருட்சமான மூங்கில் மரங்களுக்கு தீ வைப்பு. மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை – அறநிலையத்துறை தலையிட்டு கோவில் நிர்வாகத்தை முறைப்படுத்த வலியுறுத்தல்
