Browsing Tag

திமுக கட்சி

தேர்தல் களம் 2026 : வேதாரண்யம் தொகுதி  ! ஒரு அலசல்  !

வேட்பாளர் யார் என்பதைக் காட்டிலும் கோஷ்டி பூசலை கடந்து ஜெயிப்பது எப்படி என்பதுதான் திமுகவின் பெரும் சவால் என்கிறார்கள் லோக்கல் பாலிடிக்ஸ் அறிந்தவர்கள்.

மேலே மோடி… கீழே எடப்பாடி ! திமுக-வுக்கு சவால் விட்ட அமைச்சர் !

மேடையில் பேசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, “எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என சிலர் பேசுகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவது அவரது தொண்டர்களால் மட்டுமே முடியும்”

பேரம் படியவில்லை – கூட்டணி அறிவிக்காமல் பின்வாங்கிய பிரேமலதா(?)

“தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா 6 மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா,“யாருடன் கூட்டணி என்பதைக் கடலூரில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில்…

கொள்கை இல்லாமல் பாசிச பாஜகவை எதிர்க்க முடியாது!

பாசிச பாஜகவை இன்னோர் அரசியல் கட்சி தானே என்பதோடு அணுகுவார்கள். பாஜவை எதிர்ப்பதை ஏதோ மம்தா பேனர்ஜிக்கும் ராகுல் காந்திக்கும் உள்ள தனிப்பட்ட பகை என்பதாகவே எண்ணிக்கொள்வார்கள். அது தான் நடக்கிறது வடக்கில்.

தமிழக அரசியல் என்ட்ரி கொடுக்கும் கனிமொழி… தலைவலியில் உதயநிதி..!

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கனிமொழிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருப்பது தமிழக அரசியலுக்குள் விரைவில் கனிமொழி வருவார் என்பதையே உணர்த்துகிறது.

விஜயின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ளாத திமுக..,

இளைஞர் சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் அறிவு கூட, மக்கள் மீது உள்ள கரிசனம் கூட இந்த மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு இருப்பதில்லை என்பதை பார்க்கும் போது..,

திமுக, அதிமுக இருவரும் கூட்டு களவாணிகள் ! சீமான் ஆவேசம் !

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று தான் என திருமாவளவன் தற்போது பேசுகிறார் ஆனால் திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது என கற்பித்தவர் திருமாவளவன் தான்.

சனாதனத்திற்கும், சமத்துவ கூட்டணிக்கும் நடைபெறும் யுத்தம் ! கூட்டணி கட்சி தலைவர்கள் பேச்சு!

வருகின்ற சட்டமன்றத் தேர்தல் ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் நடைபெறுகிற போர்.இதில் திராவிடம் தான் வெற்றி பெறும். திராவிடம் வெற்றி பெற தான் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடி உள்ளோம்

அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்!

திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும், எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்