Browsing Tag

திமுக கூட்டணி

குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ… வரவேற்ற தவெகவினர் … குஷியான எடப்பாடி !

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்-03 அன்று தருமபுரி மாவட்டத்தில் ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

ரூம் போட்டுலாம் யோசிக்கல … இதனாலதான் வெளியேறினோம் ! டிடிவி தினகரன்

மோடி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் NDA கூட்டணியில் இருந்தோம். நாடாளுமன்றத் தேர்தல் வேறு.  சட்டமன்ற தேர்தல் வேறு என்பதால் வெளியேறினோம்.

எங்களிடையே எந்த சேதாரமும் இல்லை … சிதறல் இல்லை … செல்வபெருந்தகை சொன்ன மெசேஜ் !

எதிர்வருகிற செப்-7-ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற இருக்கிற மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் கமிட்டிதலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி நம்பி அல்ல!

''முத்தலாக் தடை மசோதாவை அ.தி.மு.க. எதிர்க்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

2026 தேர்தல் கள நிலவரம்!

பல ஊடகங்கள், தனியார் 2026 தேர்தல் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கணிப்பை வெளியிட்டு வந்தன. அண்மையில் வெளியிடப்பட்ட பல கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கருத்துத் திணிப்பாக இருந்தது.

பாட்டாளி மக்கள் கட்சி – வெடித்த உட்கட்சி போர்! கட்சியில் பிரச்சனை இல்லை – நடப்பது என்ன?…

மாநில நிர்வாகிகள் இராமதாசு பக்கமும், தொண்டர்கள் அன்புமணி பக்கமும் உள்ளனர். பாமக யாரோடு கூட்டணி சேர போகின்றது?

மதில் மேல் பூனை  – விழிப்பாக இருக்க வேண்டிய காலகட்டம் !

திமுக செய்யக்கூடிய மக்கள் நலப் பணிகள்,, அரசு ஊழியருக்கு பழைய ஓய்வு ஊதியம் , இலவசங்கள் என்று சில உடனடி லாபங்களை தந்தால்

அதிகாரிகள் தந்த அழுத்தம் … அவசரமாக கூடிய நகரசபை … சர்ச்சையில் சிக்கிய சேர்மன் !

நகராட்சி தலைவர் சங்கீதாவுக்கு எதிராக”  சொந்த கட்சியின் கவுன்சிலர்கள் உள்பட ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் கூடி அவர் மீது நம்பிக்கையில்ல்லா...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் 2026 – அணி மாறும் கட்சிகளால் பரபரப்பு!

திமுக கூட்டணியில் தேமுதிக - அதிமுக கூட்டணியில் பாமக அணி மாறும் கட்சிகளால் பரபரப்பு உண்டாகும் சூழ்நிலை......

திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை! திருமாவளவன் பேட்டி….

அனைத்து சமூகத்தினரும் இடம் பெறும் வகையில் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை மாவட்ட நீதிமன்ற நுழைவாயில் முன்பு கண்டன