Browsing Tag

திராவிடர் கழகத் தலைவர்

இது நீதித்துறைக்கு நேர்ந்துள்ள டிராஜடி ! – கி.வீரமணி

“வேதத்தை நாம் காப்பாற்றினால், வேதம் நம்மைக் காப்பாற்றும்” என்று இதோபதேசம் செய்கிறார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். ஸநாதனப்படி வாழ்பவர் தப்பு செய்யமாட்டார் என்பது முன்முடிவு அல்லவா?

ஜாதிய தீர்ப்புகள் … ஜஸ்டிஸ் மனைவி வெளியிட்ட அறிக்கை …

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன், சர்ச்சைக்குரிய வகையில் தனக்குள்ள கொள்கைகளை முன்னிறுத்திப் பேசி வருவது உண்மையே!

அகவை ஏறுவது மூப்பல்ல – முதிர்ச்சி இலக்கணமாகி வருகிறார் ஆசிரியர் கி.வீரமணி ! ஐபெட்டோ…

நான் கறுப்புச் சட்டையைப் போட்டுக் கொண்டு சமூக நீதிக்கு எதிராக எவர் எந்தப் பக்கம் வந்தாலும் எதிர்த்து குரல்...