Browsing Tag

திருச்சிராப்பள்ளி காவல்துறை

மாற்று திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமை! குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல்!

22 வயது மாற்று திறனாளி (வாய்பேச முடியாதவர்) பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த எதிரிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாய்க்கு விஷ பிஸ்கட் … கையில் பட்டாக்கத்தி …  முகமூடி கொள்ளை கும்பலை தட்டித் தூக்கிய…

கொள்ளை சம்பவத்தின்போது கொள்ளையடித்த வீட்டில் இருந்த நாய்களுக்கு விஷம் கலந்த மாமிச பொருள் கொடுத்ததையும் ஒப்பு கொண்டுள்ளனர். அதன் பேரில் மேற்படி அனைத்து எதிரிகளையும் கைது செய்து காவல் நிலையம்