Browsing Tag

திருச்சி காந்தி மார்கெட்

மா.செ.னுலாம் பார்க்க மாட்டாரு … கொடி கட்றதுல இருந்து பம்பரமா சுத்துராரு !

புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் என்கின்ற முழக்கத்துடன்  உற்சாக வரவேற்பு அளிக்க, பொதுக்கூட்டம் தொடர்பான  பணிகளில் கட்சித் தொண்டர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

வேலையிழந்து தவிக்கும் சுமைதூக்கும் தொழிலாளர்கள்! நீதிமன்றத்தை அவமதிக்கும் காவல்துறை!

திருச்சி மாநகரில் சுமைதூக்கும் தொழிலாளர்களாக சுமார் 2000 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரும் பகுதி காந்தி மார்கட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்