Browsing Tag

திருச்சி கே.கே.நகர்

ரூ.48 லட்சம் இழந்த அரசு அதிகாரி ! ஆன்லைன் பங்கு சந்தை மோசடி !

திருச்சி மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, சம்மந்தப்பட்டு வங்கிகளுக்கு உடனடியாக மனுதாரர் இழந்த பணம் வரவு வைக்கப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கம் செய்ய கடிதம் அனுப்பப்பட்டது.

அரசுக்கு அவப்பெயர் தரும் மின்சார விநியோகம் ?

தமிழ்நாடு அரசு எல்லாத் துறைகளிலும் ‌முன்னணியில் ‌இருக்கிறது. புதிய புதிய திட்டங்கள், சாதனைகள், நலத்திட்ட சலுகைகள் , மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள்.

திருச்சி KNR PLOTS  நிறுவனத்தில் பணம் போட்டு ஏமாந்தவரா ? புகார் அளிக்க மீண்டும் ஒரு வாயப்பு !

மாதம் தோறும் முதிர்வுத்தொகை ரூ ஒரு லட்சத்துக்கு மாதம் தலா மூவாயிரம் மற்றும் அதன் பின்னிட்டு முதலீடு செய்யும் ஒவ்வொரு ஒரு..