Browsing Tag

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி

கல்லூரி மாணவர்கள் முன்னெடுப்பில் கிராமத்தின் பொதுப்பயன்பாட்டுக்காக நிறுவப்பட்ட காற்றாலை !

உலகளவில் அதிக எரிபொருள் பயன்பாட்டின் வழியாக கரியமில வாயுவின் அளவு அதிகரித்து புவிவெப்பமயமாவதைத தணிக்கவும்; இதனால் பல்லுயிர்கள் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்கவும் கிராமபுற மக்களும் பள்ளி மாணாக்கர்களும் அறிவியல் தொழில்நுட்பத்தை அறிந்து…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பன்னாட்டு வேதியியல் மாநாட்டுத் தொடக்க விழா !

வேதியியல் துறைப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப்பட்டது.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் பல்லுயிர் சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் !

பசுமை உயிரின பன்மை சரணாலயம் நிறுவனர் அலெக்ஸாண்டர் தட்பவெப்ப நிலை மாற்றம் வரம்பு மீறிய பல்லுயிர் தன்மைப் பயன்பாடு அழிந்து கொண்டிருக்கும் தாவரங்கள் உயிரினங்கள் இயற்கை பேரழிவு பற்றி ஒளிப்படக்காட்சியை கொண்டு சிறப்புரையாற்றினார்.

செயின்ட் ஜோசப் கல்லூரியின் சுதந்திர தின விழா கிராம சபைக்கூட்டம் !

சுதந்திர தின விழாவை முன்னிட்டு உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் கிராம பஞ்சாயத்துகளில்  கிராம சபைக்கூட்டம்

செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் மீடியா வேவ் டெக்னாலஜிஸ் நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த பயிற்சி, படிப்பிடைப்பயிற்சி, தொழில்நுட்ப செயல்முறை பயிற்சிகள் மற்றும் நேரடி திட்டங்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள்

திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரியில் விஸ்காம் டெக் கிளப் திறப்பு விழா

திருச்சி, ஜூலை 14, 2025 - திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரி (தன்னாட்சி) இல் உள்ள காட்சி தொடர்பு தொழில்நுட்பத் துறை, திங்கட்கிழமை புகழ்பெற்ற ஜூபிலி ஹாலில் விஸ்காம் டெக் கிளப்பின்

திருச்சி ஜோசப் கல்லூரியில் “ஒரே உலகம் ஒரே ஆரோக்கியம்” கருப்பொருளில் உலக யோகா தினக்…

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஏற்கப்பட்டு கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கண்ணெதிரே போதிமரங்கள் – 1 அறியவேண்டிய ஆளுமைகள் – தேஷ்ரத் மான்ஜ்ஹி

தலாய்லாமா சொன்ன அவனை உலகப் புகழ் பெறவைத்த அந்த மந்திரம் என்ன தெரியுமா? சுமைகளை உறுதியோடு ஏற்றுக்கொண்டால் அந்தச்சுமையின் கணம் ஒருபோதும் தெரியாது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் ஓமன் அல்முசன்னா பல்கலைக்கழகங்களிடையே புரிந்துணர்வு…

பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இயங்கலைத் திட்டங்கள் மூலம் தொழில்முறை வளர்ச்சியை எளிதாக்குதல், நூலக சேகரிப்புகளைப் பகிர்வதன் மூலம் வளங்களை அதிகரித்தல்

181வது ஆண்டு விழா கொண்டாடிய திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி !

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 181வது ஆண்டு விழா மார்ச் 21 2025 அன்று கோலாகலமாக நடந்தேறியது.  கல்லூரியின் பாதுகாவலர் புனித யோசேப்பின்