பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10-01-2026 முதல் 15-01-2026 வரை குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்து விற்பனை நடைபெற்று வருகிறது.
ஒன்பது மாதங்களே ஆன ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் மாணவா்கள் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையப் பகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணம் மேற்கொள்வதற்காக ஆயிரக்கனக்கானோர் காத்திருந்தனர்.