Browsing Tag

திருச்சி புத்தகத் திருவிழா

வாசகர்களை அன்போடு அழைக்கிறது, அங்குசம் வெளியீடு !

கடந்த நான்கு ஆண்டுகளில் வெளியான அங்குசம் செய்தியின் அனைத்து இதழ்களும் அரங்கில் கிடைக்கிறது. திருச்சி சாரதாஸ் ஸ்தாபகர் மணவாளன் குறித்த சிறப்பு பதிவு; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழி பெறப்பட்ட தகவல்களிலிருந்து

இன்னும் மூன்று நாட்கள்தான் … இது நம்ம ஊர் திருவிழா !

தினமும் காலை 10 மணி முதலை இரவு 9 மணி வரையில் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலுமிருந்தும் நூற்றுக்கணக்கான புத்தக பதிப்பகத்தார்கள் இப்புத்தகக்காட்சியில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.