எல்ஃபின் மோசடி : போலீசார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
“ இந்த மோசடியில் பாதிக்கப்பட்டதாக 8441 பேர்கள் புகார் கொடுத்துள்ள நிலையில், அவற்றுள் 3942 பேர் மட்டுமே திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை
