Browsing Tag

திருப்பத்தூர் செய்திகள்

தமிழகம் முழுவதும் முழங்கப்பட்ட குண்டுகள் : மலர் வளையம் வைத்து மரியாதை செய்த முதல்வர் ! எதற்காக…

சென்னையில், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள நீத்தார் நினைவு தின சிலை அருகில்,  பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் தலைதூக்கும் வடக்கன்களின் அட்ராசிட்டி ! தலையிட்டு தடுத்து நிறுத்துமா, தமிழக அரசு ?

விவசாய நிலத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவரை  உடன் பணிபுரிந்த வட மாநில இளைஞர்கள் கழுத்தை நெரித்து  கொலை செய்து  கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.

நீ செத்தாதான் … எனக்கு சொத்து கிடைக்கும் … உயிலுக்காக பெற்ற தாயின் உயிரை எடுத்த சைக்கோ மகன் !

சென்னை வீட்டை விற்று பணத்தை தர வேண்டும் அல்லது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கித் தர வேண்டும் என  தந்தையிடம் வெற்றி செல்வன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான்.

இலாபத்தில் இயங்கிய பால் சொசைட்டிக்கு பால் ஊத்திய நிர்வாகிகள் ! கலெக்டரிடம் கதறிய முகவர்கள் !

14 ஆண்டுகளாக தொடர்ந்து இலாபத்தை ஈட்டி வந்த இந்த சொசைட்டி, திவால் ஆனது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்   காவேரிப்பட்டு பால் சொசைட்டியை காப்பாற்ற வேண்டும். 

எங்க ஊருக்கு இதுவரை எந்த கலெக்டரும் வந்ததே இல்லை,  ஆனா இப்போ … ?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட "கரிமாபாத்'  என்ற  பகுதியில்  சுமார் 400 -க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1500 - க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

பஸ்ஸில் பிக்பாக்கெட் அடித்த பஞ்சாயத்து தலைவி ! பெண்டிங்கில் பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள்…

விசாரணையில்  கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், நகை திருட்டில்  ஈடுபட்டவர் திருப்பத்தூர் மாவட்டம்  "குடியாத்தம் அடுத்த நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர்"

பள்ளி கிணற்றில் விடுதி மாணவன் சடலம் ! பெற்றோர் போராட்டம் … !

பள்ளி நிர்வாகம் முறையாக பதிலளிக்காததால்  திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் முகிலனின் பெற்றோர்  தன் மகன் காணமால் போனதில் பள்ளி நிர்வாகத்தின் மீது சந்தேகமிருப்பதாக புகாரளித்தனர்.

ஹலோ… பேசுறது கேட்குதா..? ஹலோ… எதுவும் கேட்கலை..! துண்டிக்கப்பட்ட  டவர்கள்!

போதுமான அளவுக்கு செல்போன் டவர்கள் இல்லாததால், யாருக்காவது போன் செய்ய வேண்டுமென்றால் செல்போன்களை தூக்கிக் கொண்டு டவர் கிடைக்கும் இடத்தைத் தேடி ஓடுகிறார்கள்

130  லிட்டர் சாராய ஊறல்கள்..! சல்லடை போட்ட  போலீஸ்…?

ஜவ்வாது மலையை சல்லடை போட்ட  போலீஸ்...? அழிக்கப்பட  130  லிட்டர் சாராய ஊறல்கள்..! இந்த ரெய்டு போதாது ஆதங்கப்பட்ட மலைமக்கள்!!

சில்லறை இல்லைங்க !  டிஜிட்டலில் போடுங்க ! தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர் !

கையில் செல்போன் இருந்தாலே போதும். ஆதார் எண் மற்றும் வங்கிகளில் கொடுத்த செல்போன் எண்ணை இனைத்து டக்கென QR Code-யை ஸ்கேன் செய்து, ஒரே டிக்கில் பணத்தை செட்டில்...