Browsing Tag

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் : பாஜக பிளான் – திமுக வைத்த செக் ! 

பலரும் இத்தொகுதியில் குறிவைத்து வரும் நிலையில், திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்க பாண்டியனின் மனைவியும், மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளருமான கிருத்திகா பாண்டியன் முன்னணியில் தெரிகிறார்.

எஸ்.ஐ.ஆர். விட இதுதான் பேராபத்து ! பிஜேபியின் அடுத்த மூவ் ! தோழர் மருதையன் நேர்காணல் !

ஜெ.வின் ஆட்சியில் கிடாவெட்டு தடைச்சட்டம் கொண்டுவந்தபோது, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் கிடாவெட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.

திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை: ஆன்மீகம் அல்ல; அரசியலே! 

அகல் விளக்கிலே ஏற்றினால் அது தீபம். தீபம் என்பது சின்னதாக ஒரு திரி போட்டு, சிறியதாக எரிவது. இவ்வளவு பெரிதாக ஏந்தினால் அதன் பெயர் ஜோதி.

திருப்பரங்குன்றம் : மோடி அரசே ஒப்புக்கொண்ட வரலாற்று உண்மை !

முருகன் கோயில், உச்சி பிள்ளையார் கோயில், சிக்கந்தர் தர்கா, நில அளவை தூண் எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள அரசின் ஆவணத்தில் உள்ள திருப்பரங்குன்றம் வரைபடம் இந்த

விஜயின் தற்குறி மற்றும் மதக்கலவர பேச்சு!

விஜய்க்கு இரண்டு நோக்கங்கள். தனது கட்சியின் புரவலர் ஆதவ் அர்ஜூனாவின் மச்சானுக்கு நெருக்கமான ஜான்குமார்,  இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதில் வருத்தம்.

திருப்பரங்குன்றம் : பன்னாட்டு கும்பலின் சதி ! ஆதாரங்களுடன் அதிரவைத்த வாஞ்சிநாதன் !

இந்த விவகாரம் தொடர்பாக, குறிப்பான குற்றச்சாட்டுகளுக்கு உரிய சான்றாவணங்களுடன் மதுரை அண்ணாநகர் போலீசு ஆய்வாளருக்கு புகார் மனு ஒன்றை அவர் அனுப்பி வைத்திருக்கிறார்.

பி.ஆர் பாண்டியன் கைது! அதிகாரத்துக்கு ஆதரவான நீதி !

திருப்பரங்குன்றம் பிரச்சனையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பை விவாதிப்பது எவ்வளவு முக்கியமோ , அதே அளவு  பி.ஆர். பாண்டியன் குறித்த தீர்ப்பும் முக்கியம் வாய்ந்தது.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி கண்ணோட்டம்!

இந்தத் தொகுதி பெரும்பாலும் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி வென்றுள்ளது. இதுவரை மொத்தம் 16 சட்டப்பேரவைத் தேர்தல்கள் இத்தொகுதியில் நடைபெற்றுள்ளன.

20 அடியை 40 அடியாக மாற்ற கோரிக்கை ! செவிசாய்க்காத மத்திய அரசு !

மதுரை திருப்பரங்குன்றம் ஊரட்சிக்குட்பட்ட வளையங்குளம் பகுதியில் உள்ள மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிகள் கடந்த ஆறு மாதகமாக நடைபெற்ற வருகிறது.

மதுரையின் மதநல்லிணக்க மரபை உயர்த்திப் பிடிப்போம் எழுத்தாளர்கள், கலைஞர்கள்,வழக்கறிஞர்கள்,…

மாமதுரையின் சமத்துவ,சகோதரத்துவ , மத நல்லிணக்க மரபை மதுரை வாழ் மக்கள், தமிழ்நாட்டு மக்கள், உலகத் தமிழர்கள் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்க வேண்டும் என எழுத்தாளர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள்