Browsing Tag

திருவள்ளூர் மாவட்டம்

ஆரவாரம் ஏதுமின்றி…. வாராவாரம் மரம் நடுதல்…

வாராவாரம் மரம் நடுதல் என்கிற சீரிய செயல்பாட்டுடன் இன்று வரை தொடர்ந்து இயங்கி வருகிறது நேதாஜி மர வங்கி. வாராவாரம் மரம் நடுதல் என்பது அவர்களது திட்டச் செயல்பாடுகளில் ஒன்று.