Browsing Tag

தி.நெடுஞ்செழியன்

தேச விரோதியோடு பேச்சுவார்த்தை நடத்தினாரா, முதல்வர்?  சர்ச்சை எழுப்பிய கடிதம் !

அரசு உதவிபெறும் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு, அரசு ஊதியம் பெற்றுவரும் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் காஜாகனி அவர்கள் மீது தேச விரோத குற்றச்சாட்டும்,

ரகசியமாய் … ரகசியமாய் … திருச்சியில் ஒரு புத்தகக் கண்காட்சி !

திருச்சி மாவட்ட படைப்பாளர்களுக்கேகூட தெரியாமல், அவ்வளவு இரகசியமாக திருச்சியில்  புத்தகக்கண்காட்சியா? என்பதாக திருச்சி மாவட்ட எழுத்தாளர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது, இந்த விவகாரம். எழுத்தாளர்களிடமிருந்து கண்டனங்கள் வந்தவண்ணம்…