Browsing Tag

தூய்மை பணியாளர்கள்

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 65 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.

குப்பையில் ஊழல் செய்யும் ஒப்பந்த நிறுவனம் ! சுவாசக் கோளாறு பாதிப்பில் பொதுமக்கள்!

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் செயலாக்க மையத்திற்கு கொண்டு சென்று அங்கு மக்கும்குப்பை, மக்காத குப்பை என முறையாக பிரிக்காமல்,பெரும்பாலான குப்பைகளை தனியார் டெண்டர் நிறுவனம் , அதன் அருகில் உள்ள இடத்திலேயே…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் ஆத்மா மனநல மருத்துவமனை இணைந்து நடத்திய தூய்மை பணியாளர்கள்…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப் பணித்துறையின் முதுகலை துறையும், திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனை மற்றும் மணச்சநல்லூர் சுகாதாரத்துறை...

நகராட்சி ஆணையரை கண்டித்து, துறையூரில் கருணாநிதி சிலை முன்பு தூய்மை பணியாளர்கள்  திடீர் போராட்டம்.

சூப்பர்வைசர்கள் தூய்மை பணியாளர்களிடம் (பணி நேரத்தில் மிக கடுமையாக நடந்து கொள்வதாகவும் , தூய்மைப் பணியாளர்கள்..