திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 65 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் செயலாக்க மையத்திற்கு கொண்டு சென்று அங்கு மக்கும்குப்பை, மக்காத குப்பை என முறையாக பிரிக்காமல்,பெரும்பாலான குப்பைகளை தனியார் டெண்டர் நிறுவனம் , அதன் அருகில் உள்ள இடத்திலேயே…