வாணியம்பாடி டி.எஸ்.பி.யாக இருந்தவர் விஜயகுமார். இவர், (ஜூன் 30) அன்று ஓய்வு பெற இருந்த நிலையில், ஜுன் 29 ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நாங்குநேரியில் வெட்டப்பட்ட மாணவனின் இல்லம் ரத்தக்கறைகளுடன் நடந்தது என்ன ? - நேரடி கள ஆய்வு !
நாங்குநேரியில் வெட்டப்பட்ட மாணவனின் இல்லம் ரத்தக்கறைகளுடன் இன்னும் தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. - மக்கள் சிவில் உரிமைக்…
எதிர்வீட்டை சேர்ந்த மாடசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் மாடசாமி எனது வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்தார். மேலும் அடிக்கடி வந்து உல்லாசத்துக்கு அழைத்து தொந்தரவு செய்தார்