Browsing Tag

தேசியக் கருத்தரங்கம்

செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய அறிவு மரபில் நாட்டுப்புறவியலின் கொடை தேசியக் கருத்தரங்கம் !

கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. ஆய்வுக்கோவையை வெளியிட்டு தொடக்கவுரையாற்றினார். தம் தொடக்கவுரையில், அறிவு மரபு என்பது அரசவைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் மட்டுமே உருவான ஒன்று அல்ல;

”கவிஞர் சிற்பியின் படைப்பாளுமை” தேசியக் கருத்தரங்கம் !

கவிஞர் சிற்பி அகவை 90 ஐச் சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற இத்தேசியக் கருத்தரங்கில் சாகித்ய அகாதமி மற்றும் பத்மஸ்ரீ விருதாளர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.