Browsing Tag

தேனி செய்திகள்

தேனி – சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரி – கைது செய்த காவல்துறை !

கல்குவாரியில் உரிமம் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட 15 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் செய்து ஜெயமங்களம் காவல்துறையினர் நடவடிக்கை.

கோடிக்கணக்கில் மோசடி செய்த கூட்டுறவு வங்கி – அதிா்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சுக்காங்கல்பட்டி கோபாலநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வாடிக்கையாளர்கள் வைத்த நகைகளை....

போலி பட்டா வழங்கிய அதிகாரி! நடவடிக்கை எடுக்க விவசாயி கோரிக்கை !

போலி பட்டா உற்பத்தி செய்வதற்கு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

தேனி – ஓய்வு பெற்ற தலைமையாசிரியரின் நிலத்தை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் !!

நீதிமன்றத்தில் கடத்த 2019 ஆம் ஆண்டு அய்ய நாச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கப்பெற்றது.

தேனி – கேரள மாநிலத்திற்கு முறைகேடாக கடத்தப்படும் மற்றொரு கனிம வள திருட்டு !

தேனி மாவட்டத்தில் அரசு அனுமதியோடு நடைபெறுகிற மண் மற்றும் கிராவல் குவாரிகள் கல் குவாரிகள் அனுமதித்த அளவை மீறி அளவுக்கு

கோடாங்கிபட்டி – போலி ஆவணங்கள் தயாரித்து பட்டியலின மக்களின் நிலங்கள் அபகரிப்பு !

ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலத்தை தற்பொழுது வீட்டடி மனைகளாக மாற்றி விற்பனை........

கூழையனூர் – தீண்டாமையால் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத பட்டியலின மக்கள் !

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி ஆளுமைத் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கில் சிங்காரவேலர்…

மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது கல்வியுடன் ஆளுமைப் பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை மேம்பட...

உயிரோடு இருந்த நபரை இறந்ததாக காட்டி சொத்தை அபகரிக்க முயற்சி ! தேனி திமுக பிரமுகர் மீது பதிவான வழக்கு…

உயிரோடு இருந்த நபரை இறந்ததாக பொய்யாக கணக்கு காட்டி நீதிமன்றத்தை ஏமாற்றிதாக திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு

வாழ்வாதாரத்தை அழிக்கும் வனத்துறையினர் ! பட்டியலின மக்கள் குற்றச்சாட்டு !

தீயை அணைக்க சொல்லி வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்தும். குடிநீர் குழாய்களை வெட்டி அகற்றிவிட்டு வீட்டை காலி செய்ய சொல்லி...