Browsing Tag

நடத்துநர்கள்

அதிகாரிகளின் உத்தரவை மதிக்காத அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் !

திருச்சி – பெரம்பலூர் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்துகள் நின்று செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பல ஆண்டுகளாகவே தொடரும் சிக்கலாகவே இருப்பதாக குறிப்பிடுகிறார்கள், பயணிகள்.

ஓய்வின்றி உழைக்கும் போக்குவரத்து பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் !

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மற்றும் அன்பு மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள்,

அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு சிறப்பு கண் பரிசோதனை முகாம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மற்றும் டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு கண் மருத்துவ பரிசோதனை