பள்ளி நிர்வாகம் முறையாக பதிலளிக்காததால் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் முகிலனின் பெற்றோர் தன் மகன் காணமால் போனதில் பள்ளி நிர்வாகத்தின் மீது சந்தேகமிருப்பதாக புகாரளித்தனர்.
தண்ணீர் குடத்தில் மாட்டிக்கொண்ட இரண்டு வயது சிறுமி ! பெற்றோர்களே உஷார்!!
அகண்ட சில்வர் பாத்திரத்தில் கால் விட்டு விளையாடிய இரண்டு வயது சிறுமியின் இடுப்பு பாகம் வரையில் பாத்திரத்தில் மாட்டி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சுடுகாடு சாலையைக் கடந்த அமானுஷ்ய உருவம்?
வீடியோ எடுத்த வாலிபருக்கு திடிர் காய்ச்சல் !!
திருப்பத்தூர் அருகே நேற்று இரவு தனியாக சென்ற வாலிபர் ஒருவர் அமானுஷ்ய உருவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் . அந்த மர்ம உருவத்தை செல்போனில் வீடியோ…