Browsing Tag

நாம் தமிழர் கட்சி

ஊடக வெளிச்சம் இல்லாததால் … கிடப்பில் இருக்கிறது !

மீடியாக்களில் பணியாற்றி ஊதிய நிலுவை இருந்தால் சங்கங்கள் களத்தில் இறங்கும். இவர்களைக் காப்பாற்ற எப்போதும் போல நாம் எதிர்பார்த்துக் கிடப்பது சிலரைத்தான்.

ஆடு … மாடு … அடுத்து  மலைகள்… கடல்கள்… ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு ! – சீமான் அப்டேட் !

திருச்சியில் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து உங்கள் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்த கேள்விக்கு .. படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு இந்த கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த திட்டம் என்ன செய்து விட்டது.

2026 தேர்தல் களம் | சீமான் கட்சி செல்வாக்கான தொகுதிகள் !

2010 மே 18ஆம் தேதி ஈழத்தமிழர்களின் படுகொலை காரணமாக நாம் தமிழா் கட்சி அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்படுகிறது

இஸ்லாமிய சிறைவாசிகளை அடித்து சித்ரவதை செய்யும் போலீஸ் – சீமான் ஆவேசம் !

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; குற்றத்தை ஒப்புக்கொள்ளமாறு கைதிகளுக்கு சிறையில் சித்ரவதை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் 2026 – அணி மாறும் கட்சிகளால் பரபரப்பு!

திமுக கூட்டணியில் தேமுதிக - அதிமுக கூட்டணியில் பாமக அணி மாறும் கட்சிகளால் பரபரப்பு உண்டாகும் சூழ்நிலை......

எஸ்.ஐ கன்னத்தில் குத்துவிட்ட திமுக பிரமுகர் தலைமறைவு? போலீஸ் துன்புறுத்துவதாக நாதக பிரமுகர் பரபரப்பு…

குடித்துவிட்டு நடுரோட்டில் கும்மாளம் , தட்டிக்கேட்ட போலீஸ்க்கு பளார் விட்ட கும்பலை போலீஸ் தேடி வருகின்றனர்.

பறப்பதற்கு விமானம் இல்லை எதற்காக இந்த விரிவாக்கம் சீமான் பேட்டி…

மதுரை விமான நிலைய விரிவாக்க விவகாரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சின்ன உடைப்பு பொதுமக்களை.......

தமிழகத்தில் அணி திரளும் புதிய பெண்கள் படை ?

சீமானுக்கு எதிராக உருவாகும் புதிய பெண்கள் கட்சி ! நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி அக்கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார். அதற்கு முன்னதாக, விழுப்புரம், திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும்…

சீமானை கண்டு அஞ்சுகிறதா, கரூர் காவல்துறை ? கேள்வி எழுப்பும் தமிழ் இராஜேந்திரன்.

தவளை தன் வாயால் கெடும்” என்ற பழமொழியை நினைவுபடுத்துவது போலவே, எதைப்பற்றியும் எள்ளளவும் கவலை கொள்ளாமல் அதிரடியாக கருத்துக்களை..