Browsing Tag

நாளிதழ்

வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !

இதழியல் துறையில், பொருளாதார ரீதியான நெருக்கடிகள் உள்ளிட்டு பல்வேறு நடைமுறை சிக்கல்களை கடந்து, பருவ இதழை தொடர்ந்து நடத்துவதென்பது நிச்சயம் சவால் நிறைந்ததுதான்.

‘தமிழக அரசு ஊழியர்கள் புத்தகம் வெளியிடத் தடை’ – அவதூறு கிளப்பும் பத்திரிகை…

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள் புதிதாக உருவாக்கப்பட்டவையல்ல. காலகாலமாக நடைமுறையில் இருந்து வருபவை.