Browsing Tag

நியோமேக்ஸ் ஏஜெண்டுகள்

பிராடுத்தனம் … நம்பிக்கை மோசடி … குறுக்கு புத்தியே நியோமேக்ஸின் மூலதனம் !

”நியோமேக்ஸ் என்ற நிறுவனம் உருவாவதற்கு பிள்ளையார் சுழி போட்ட பத்மநாபன் ஆகட்டும்; தனது நிர்வாகத்திறமையால் முக்கியமாக வசீகரமான பேச்சுத்திறமையால் பலரையும் வளைத்துப்போட்ட பாலசுப்ரமணியன்...

நியோமேக்ஸ் வழக்குகள் ஒரே நீதிபதியிடம்… கண்ணாமூச்சி ஆட்டம் !

கடந்த ஏப்ரல்-29 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ஜூன்-13 ஆம் தேதிக்குள் மதிப்பிடும் பணிகளை முடிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டும், நான்கு மாதங்களை கடந்தும் ஒரு முடிவுக்கு வர முடியாத சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது.

நியோமேக்ஸ் – நிலங்களை மதிப்பிடும் பணி என்னதான் ஆச்சு ?

நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் முன்பாக விசாரணையில் இருந்து வரும் பிணை ரத்து தொடர்பான வழக்கில், இதுவரையில் 11 இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.

நியோமேக்ஸ் நீதிமன்ற வழக்கு ! மறுபடியும் முதல்ல இருந்தா ! 

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைக்குச் சென்று நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னணி நிர்வாகிகள் மற்றும் முக்கிய ஏஜெண்டுகளின் பிணையை..